tag:blogger.com,1999:blog-5580246.post7309542065043693369..comments2023-03-25T04:10:44.427-07:00Comments on புழைக்கடைப் பக்கம்: போபால் பெருங்கேடு - 25 ஆண்டுகள் கழித்துமணி மு. மணிவண்ணன்http://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5580246.post-18976294276705139892009-12-05T12:43:26.931-08:002009-12-05T12:43:26.931-08:00நண்பர் வாசன்,
இந்தியாவிலும், தொழிலாளர் பாதுகாப்பு...நண்பர் வாசன்,<br /><br />இந்தியாவிலும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும், வாரியங்களும் உள்ளன. ( http://labour.nic.in/) பார்க்க. உலகில் என்ன முற்போக்குச் சட்டங்கள் இருந்தாலும், அவை உடனுக்குடன் இந்தியாவுக்கும் வந்து விடும். இங்கே தொழிற்சங்கங்கள், ஆட்சித்துறை அலுவலர்கள், இடதுசாரிக் கட்சிகள் என்று எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு சட்டங்களைக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால், சட்டங்கள் இருந்தென்ன பயன்? அவற்றை நடைமுறைப்படுத்துதலில் ஊழல், மெத்தனம், இயலாமை, அறியாமை எல்லாம் கலந்திருக்கின்றனவே!<br /><br />- மணிமணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-43845186554156798842009-12-05T12:31:47.791-08:002009-12-05T12:31:47.791-08:00நண்பர் மணி
வரும் திங்கள் தொடங்கி எனது நிறுவனம் அம...நண்பர் மணி<br /><br />வரும் திங்கள் தொடங்கி எனது நிறுவனம் அமேரிக்க ராணுவ விமானதளம் ஒன்றில் வேலை செய்ய உள்ளது.<br /><br />கீழுள்ள தளங்களில் காணப்படும் விதிகளை நாங்கள் பின்பற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் வெளியேற்றபடுவோம். ராணுவ வேலை இல்லாமல் மற்ற அரசு கட்டுமான பணிகளிலும் கிட்டதட்ட விதிகள் இப்படியேதான்.<br /><br />http://www.osha.gov/<br /><br />http://www.msha.gov/<br /><br />இந்திய நாட்டில் இதுபோன்ற விதிகளை வலியுறுத்தும் அரசு நிறுவனங்கள் இல்லையா..?<br /><br />ஒரு பில்லியனுக்கு மேலாக வாழும் நாட்டில் இது போன்று ஒரு வாரியம் இல்லயெனில், நினைக்கவே அச்சமாகவுள்ளது.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-65413306095623853332009-12-04T12:08:21.363-08:002009-12-04T12:08:21.363-08:00செல்வா,
ஒரு நாட்டின் படை போர்க்குற்றங்கள் புரிந்த...செல்வா,<br /><br />ஒரு நாட்டின் படை போர்க்குற்றங்கள் புரிந்தால் அந்த நாட்டின் தலைவரைத் தண்டிப்பது எனற நிலையில் மட்டும் வாரன் ஆண்டர்சன் மீது குற்றம் சாட்டலாம்.<br /><br />ஆனால், போபாலைப் பொருத்தவரையில் பல குற்றவாளிகள் இருக்கிறார்கள். அந்த ஆலையைக் கட்டும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டுக் கட்டியிருக்க வேண்டும். இந்தியாவின் விதிகள் அமெரிக்க விதிகள் அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்கு வழி வகுக்கவில்லை. இதற்கு, இந்தியப் பொறியாளர்களும், ஆட்சியாளர்களும் முதல் பொறுப்பு. இந்த அடிப்படை நெகிழ்ச்சியால்தான் யூனியன் கார்பைடு இப்படிப்பட்ட வழக்கிலிருந்து தப்பிக்க முடிந்தது.<br /><br />அடுத்தது ஆலையைக் கட்டியவர்கள் எந்த அளவுக்கு விதிகளைப் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஆலையை நடத்தியவர்கள் எப்படிப் பார்த்துக் கொண்டார்கள்? விபத்து நடந்த அன்று, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன? ஒரு பேரழிவைத் தடுக்க என்ன முயற்சிகள் எடுக்கப் பட்டன? நகரத்தின் தலைவர்களுக்கு எப்போது செய்தியைக் கொடுத்தார்கள்? ஆலையின் அருகே மக்களுக்கு என்ன எச்சரிக்கை இருந்தது?<br /><br />இன்னொரு யூனியன் கார்பைடு போன்ற பேரழிவு வராமல் தடுக்க என்னென்ன செய்திருக்கிறார்கள்?<br /><br />கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்குப் பிறகு ஓலைக்கூரைகள் தடை செய்தார்கள் எனப் படித்திருக்கிறேன். ஆனால், இன்றும் ஓலைக்கூரைகளை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.<br /><br />வாரன் ஆண்டர்சன் என்ற அரக்கனைப் பழிப்பதால் மட்டும் இந்தப் பெருங்கேட்டின் குற்றவாளிகள் அனைவரையும் தண்டித்து விட்டதாகக் கொள்ள முடியாது.<br /><br />அன்புடன்<br /><br />மணிமணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5580246.post-85781561868650419282009-12-03T18:36:29.126-08:002009-12-03T18:36:29.126-08:00மணி,
மிக மிக வருத்தம் தரும் பெருங்கொடுமையான நிகழ்...மணி,<br /><br />மிக மிக வருத்தம் தரும் பெருங்கொடுமையான நிகழ்வு. 25 ஆண்டுகள் ஆகி இன்றும் ஒரு நேர்மையான தீர்வு இல்லை! 20,000 இந்தியர்களின் நச்சு வளிக் கொலைக்குப் பொறுப்பாளியாகிய வாரன் ஆண்டர்சன் இன்றும் மிகவும் சொகுசாக பெரிய மாளிகையில் நியூ யார்க்கில் உள்ள லாங்கு ஐலண்டில் உள்ள பிரிட்ச்சாம்டனில் வாழ்கிறார். இவருக்கு இந்தியாவின் "பிடிவாரண்ட்டு" இருக்குதாம். இவர் வன்னியில் காட்டில் இல்லை, ஆப்கானித்தானின் மலைக் குகைகளில் இல்லை. ஏன் இந்தியா இவரை தம் நாட்டுக்குக் கொண்டு வந்து கைதுசெய்யவில்லை?<br />உயிரிழந்து தவிக்கும் உறவினர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் இன்றளவும் போதிய ஈடுதொகை கொடுக்காதது கொடுமையிலும் கொடுமை.செல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.com