செவ்வாய், மார்ச் 02, 2010

எழுத்துச் சீர்திருத்தம் தேவையா - சிறப்புக் கருத்தரங்கம்

இன்று மாலை சென்னை எசுப்பிளனேடு ஒய். எம். சி. ஏ. அரங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.  எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அக்கறை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: